காதல் கண்டு
கூத்தாடும் மனசு
கலவியும் கல்வியும்
ஒருசேரப் புதுசே!
இறுக்கி மனசைப்
பதப்படுத்தவே உயர்ச்சி
~~~~~***~~~~~
வரிகள் சிறி ஆரோன்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக