வேண்டும் பொழுதெடுப்பாய் வேல்.!
~~~~~~~~~~~~***~~~~~~~~~~~~
ஆதிக்கோன் இத்தமிழே ஆண்டோர்தாம் சர்வலோகம்
ஏதிலியாய் அல்லலுற்றோம் ஏக்கத்தின் - மீதிலே
வேண்டா மதசாதி வேற்றுமைகள் நீக்கிடநீ
வேண்டும் பொழுதெடுப்பாய் வேல்.!
✍️வரிகள்: சிறீ அருணன்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...