சனி, 21 ஏப்ரல், 2012
வியாழன், 19 ஏப்ரல், 2012
செவ்வாய், 17 ஏப்ரல், 2012
நீ பேசிப்பேசியே
நீ பேசிப்பேசியே
பேரின்பம் கண்ட நெஞ்சம்
முந்தினம் நீ
அழுது விட...
விழுது விட்டது
முதன்முறை- என்னுள்
பொழுது சாய்ந்தும் புரிந்திடாதா
துன்பம் ஒன்றை
தூரத்தில் நின்றே !
***
[on Tuesday, 30 March 2010 at 10:25 / நானுமொருவன் இருக்கிறேன்]
பேரின்பம் கண்ட நெஞ்சம்
முந்தினம் நீ
அழுது விட...
விழுது விட்டது
முதன்முறை- என்னுள்
பொழுது சாய்ந்தும் புரிந்திடாதா
துன்பம் ஒன்றை
தூரத்தில் நின்றே !
***
[on Tuesday, 30 March 2010 at 10:25 / நானுமொருவன் இருக்கிறேன்]
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பழுதிலா வாழ்வே பலம்.!
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...

-
தமிழுக்கு என்னைத் தின்னக் கொடுத்தேன் மிச்சமின்றி எச்சமின்றி! எத்தனை எத்தனை கருத்தாய் வெற்று நினைவுகளை உறிஞ்சி வரிகளாய் வடிக்கிறாள் இலக்கணமும...
-
அ துலேசாயும் கண்ணில் படவில்லை ஆ வதாகட்டும் கால்களும் ஓயவில்லை.. இ தயத்தின் இரும்புத்திரை எப்பாடிலும் ஈ டராது துடிக்கிறது குறிக்கோளில்.. உ ள்...
-
வேங்கையர் (காய்-காய்-காய்-மா-தேமா) ~~~~~~~~~***~~~~~~~~~~ வேங்கையராய் மாவீரர் தம்தாய்மண் மீட்டிடவே வேட்கை கொண்டே! தாங்கொண்ணாத் துயர்...