வாராயோ வெண்ணிலாவே
(தீமே-புளிமா -புளிமா -புளிமா)
~~~~***~~~~
எந்தன் இரவின் தனிமை வழியேவந்த அழகு நிலவே இனியும்
உந்தன் ஒளிவான் வெளிதன் விண்மீன்
பந்தம் அழைத்து வருவாய் அருகில்!
~~~~~***~~~~~
வரிகள்: சிறி ஆரோன்
வாராயோ வெண்ணிலாவே
(தீமே-புளிமா -புளிமா -புளிமா)
~~~~***~~~~
எந்தன் இரவின் தனிமை வழியே~~~~~***~~~~~
வரிகள்: சிறி ஆரோன்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...