திங்கள், 6 ஜனவரி, 2025

பழுதிலா வாழ்வே பலம்.!



(வெண்சீர் வெண்டளை)

பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு
பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம்
அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள்
பழுதிலா வாழ்வே பலம்.!

~~~~~~~***~~~~~~

வரிகள்: சிறீ அருணன்



கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...