(வெண்சீர் வெண்டளை)
பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வுபணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம்
அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள்
பழுதிலா வாழ்வே பலம்.!
~~~~~~~***~~~~~~
வரிகள்: சிறீ அருணன்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக