திங்கள், 6 ஜனவரி, 2025

முயற்சி



அந்தாதிக்கவிதை

~~~~~~~***~~~


முயற்சி கொள்வதே

மனிதனின் நம்பிக்கை


நம்பிக்கை அதுவே

வாழ்க்கையின் அச்சாணி


அச்சாணிப் பிடிப்பிலே

பூமியிது சுழல்கிறது


சுழல்கிற மாந்தரின்

உயற்சியே முயற்சி.!


~~~~~~***~~~~~~~

வரிகள்: சிறீ அருணன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...