#தோல்வி போலொரு
தோழனில்லை கற்றுத்தர.!
அற்பமாய் எண்ணப்பட்டவர்
அதிசயங்கள் புதிந்ததுண்டே.!
வெளித்தெரியா வேர்தானே
விசாலத்தின் ஆதாரம்
களிப்புடன் கடந்துசெல்
கண்ணியமற்ற மாந்தரை
புகழைக் கொண்டவன்
#போராடி வாழ்ந்தவனே.!
துக்கித்துத் துவள்பவன்
தோற்றான் என்றாகும்
துரோகத்தின் முகட்டில்
துணிவதே ஆயுதம்
வெட்கம் அவமானம்
வேதனைகள் வெறுவார்தையாம்.!
உறுதியாய்ப் போராடி
உலகிதை #வென்றிடு
~~~~~~***~~~~~~
வரிகள்: சிறீ அருணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக