என்கலத்திலே கன்னமிட்ட
எட்டுவருட நல்வரத்தின்
கனி(யீ)வு
ந(ன்மை)யோ எனக்கு நீ..
உனக்கு..
காலத்துக்கேற் கல்வியும்,
ஒழுக்கமெனும் நீதியும்,
எத்தருணமும் அச்சமறுத்த
நிமிர்நடையும் நான்புகட்டி (இ)நீ..
என்றும் சமயோசிதன், சாணக்கியன்
பக்திமான், பண்புடையோன் நீ
கொடையாளன், கொள்கைவாதி
நாவன்மன், நற்கலைஞானியும் நீ
அன்பாளன், அருளாளன்
என்று பெயர்க்கொண்டேகி நீ..
என் முதல் முடிவு நீ..
வரிகள் ஸ்ரீ ஆரோன்