ஞாயிறு, 14 ஜனவரி, 2024

முதல் முடிவு நீ..

 


என்கலத்திலே கன்னமிட்ட

எட்டுவருட நல்வரத்தின்

கனி(யீ)வு

ந(ன்மை)யோ எனக்கு நீ..


உனக்கு..

காலத்துக்கேற் கல்வியும், 

ஒழுக்கமெனும் நீதியும்,

எத்தருணமும் அச்சமறுத்த

நிமிர்நடையும் நான்புகட்டி (இ)நீ..


என்றும் சமயோசிதன், சாணக்கியன்

பக்திமான், பண்புடையோன் நீ

கொடையாளன், கொள்கைவாதி

நாவன்மன், நற்கலைஞானியும் நீ

அன்பாளன், அருளாளன்

என்று பெயர்க்கொண்டேகி நீ..

என் முதல் முடிவு நீ..


வரிகள் ஸ்ரீ ஆரோன்

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...