சனி, 13 ஜனவரி, 2024

அன்பு♥️

உலகம் எனக்கு சொல்லிதந்த அதனில்

முன்கோபமும் - பின்நோக்கமும் இருக்கும்

ஆனால்..

அவரிடன் நான் கண்ட அதுதன்னில்

முன்கண்ணீரும் - பின்மன்னிப்புமே இருந்தது

அவர்..

அதுவாகவே இருந்தார், அது அவரேதான்

அவரொருவரே அதனுருவும்

அது அவரே, அவரேயின்றி வேறொருவரில்லை

என்..

ஜீவனின் மீட்பரும், இரட்சகருமாகிய

ஒரேபேறானவர் அவர், அவரே மெய்யன்பு!



பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...