என் ஏற்றங்களில்
கரகோசிக்கும் நண்பன்;சோர்வுகளில் எனைதட்டிக்கொடுக்கும் தாய்;நேர்மறை ஆலோசனைகளால்வழிநடத்திய இவரே..என் மீசைவைத்த தேவதைநேற்றும்-இன்றும்-நாளையும்..அப்பா எனும் என் நீடிய ஆசான்.!
வரிகள் ஸ்ரீ ஆரோன்
கரகோசிக்கும் நண்பன்;சோர்வுகளில் எனைதட்டிக்கொடுக்கும் தாய்;நேர்மறை ஆலோசனைகளால்வழிநடத்திய இவரே..என் மீசைவைத்த தேவதைநேற்றும்-இன்றும்-நாளையும்..அப்பா எனும் என் நீடிய ஆசான்.!
வரிகள் ஸ்ரீ ஆரோன்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...