இடைவிடா நோக்கிலே ஊக்கங் கொள்ளேல்
சொப்பனமே உண்மையா குமே!
கண்பேசும் உறவுகள்
அழகுதான் முதுமையிலும்
தோளில் சாய்ந்து
ஆறுதலாய் அன்புபகிரவும்
கைபிடித்து கவலை
மறக்கக் கதைபேசவும்
இறுதிவரை இணைபிரியாப்
பேரின்பமே பெருவாழ்வு
~~~~~***~~~~
வரிகள்: சிறி ஆரோன்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...