வெள்ளி, 1 டிசம்பர், 2017

எல்லாம் வசப்படும்


செருப்பே உனக்கு நன்றி..

நேற்றோடு 
கழன்றது 
எனது பழைய 
செருப்பு... 

செருப்பே 
உனக்கு 
நன்றி..


என் கோபவரிகள்.!


 ---------------@----------------


---------------@----------------

 ---------------@----------------




என் காதல்




ஜாபகங்கள்



நான் !




எல்லாம் வசப்படும்

''அழுதுகொண்டு
 குந்தியிருந்தால் 
கஷ்டங்கள் நகராது 
காலம் மாத்திரம்தான் நகரும்.. 

ஆதலால் 

எழுந்திரு வாழ்க்கை 
முடியும்வரை ஓடிகொண்டேயிரு.. 
ஒருநாள் 
எல்லாம் வசப்படும்..''

''கஷ்டதின்போது 
உதவி செய்பவர்கள்தான் 

நம் வாழ்வின் உயர்ந்த மனிதர்கள்'' 

கடந்தவை





அனுபவம் அதிமேதம் தரும் .



கண்ணாளா...!


எனக்காக நான் ?!



நான் சாவதில்லை !



என்னை நான் தேடுகிறேன்
வெகு நாட்களாய்... 
இந்தப் பயணம் முடிவுறும் நாளின் ஈற்றில்
நிட்சயம் உயிர் வாழ்வேன் !

காரணம்.. 

எனது எதிர்பார்புகளும்.. 
நம்பிக்கைகளும்..
என்னை பலமுறை கைவிட்ட போதும் 
எனது லட்சியம் மட்டும் 
உள்ளே செத்துவிடவில்லை... 

ஆதலால்தான் சொல்லுகிறேன் 
என் லட்சியங்கள் வாழும்வரை 
நான் சாவதில்லை !

உனக்கு நன்றி !

எத்தூரம் கடந்தபோதும் 
கண் திரும்ப பார்க்கும்
என் நிழல் நீதான் தாயே... 

கூடவே உறவாய்;
உள்ளே உயிராய்;
மாறாத சொந்தமாய் ஆனவளே.. 
உனக்கு நன்றி !

ராட்சசியே..

என்னை
செம்மை படுத்திய உள்ளுணர்வே; 
செருக்குடைத்த தனித்திமிரே;
உள்ளதை பேசும்
ராட்சசியே..

உனக்கு என்னதான் ஈடு 
சொல்லடியே.. ?

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...