வெள்ளி, 1 டிசம்பர், 2017

எல்லாம் வசப்படும்

''அழுதுகொண்டு
 குந்தியிருந்தால் 
கஷ்டங்கள் நகராது 
காலம் மாத்திரம்தான் நகரும்.. 

ஆதலால் 

எழுந்திரு வாழ்க்கை 
முடியும்வரை ஓடிகொண்டேயிரு.. 
ஒருநாள் 
எல்லாம் வசப்படும்..''

''கஷ்டதின்போது 
உதவி செய்பவர்கள்தான் 

நம் வாழ்வின் உயர்ந்த மனிதர்கள்'' 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...