போராளி என்றொருவன்
இங்கு பிறப்பதில்லை
அவன் காலத்தின் கட்டாயத்தில்
தன்மொழி ; தன்னிலம்
தன்னினம்; தன்னுரியை
தன்மரியாதை எனும்
ஏதேனுமின் மீட்பிற்காய்
உருவாக்கப்படுகிறான்..
அவனது இறப்பு
சர்ச்சையாவோ; கருணையற்றதாவோ
இருப்பிரும்-அவன்
வென்றான், தோற்றான்
ஏதுவாகி போயினும் - அவனை
வரலாறுதான்
நாயகனாகவே ஜெனிப்பிக்கிறது
இன்றும்.. நேற்றும்.. நிச்சயம் நாளையும் !
இங்கு பிறப்பதில்லை
அவன் காலத்தின் கட்டாயத்தில்
தன்மொழி ; தன்னிலம்
தன்னினம்; தன்னுரியை
தன்மரியாதை எனும்
ஏதேனுமின் மீட்பிற்காய்
உருவாக்கப்படுகிறான்..
அவனது இறப்பு
சர்ச்சையாவோ; கருணையற்றதாவோ
இருப்பிரும்-அவன்
வென்றான், தோற்றான்
ஏதுவாகி போயினும் - அவனை
வரலாறுதான்
நாயகனாகவே ஜெனிப்பிக்கிறது
இன்றும்.. நேற்றும்.. நிச்சயம் நாளையும் !