ஐம்புலன் வழிநுழைந்து
இருதயத்தின் ஓரம்
உருவாகும் ஒரு கீற்று
முளைக்கு இடம்மாறி
தனை உணரவைத்து.!
உன்னை ; என்னை உருமாற்றும்
ச(டு)தியின் பெயர்தான் கோபம்.
_வரிகள்: ஸ்ரீ ஆரோன்_
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக