வெள்ளி, 28 மே, 2021

(கண்)நீர் துளிகள்..

வரிகள் ஸ்ரீ ஆரோன்

நீர் துளிகள் எப்பொழுதும்

பூமியதன் வரப்பிரசவம் - அது 

தன்னில் பற்றியுள்ள

சகல சீவன்களுக்குமான தாய்நிலை.! 

_வரிகள் ஸ்ரீ ஆரோன் _



 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...