வெள்ளி, 1 டிசம்பர், 2017

உனக்கு நன்றி !

எத்தூரம் கடந்தபோதும் 
கண் திரும்ப பார்க்கும்
என் நிழல் நீதான் தாயே... 

கூடவே உறவாய்;
உள்ளே உயிராய்;
மாறாத சொந்தமாய் ஆனவளே.. 
உனக்கு நன்றி !

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...