வெண்பனி விலக்கியே
கதிரவனின் பிரவேசம்/
ஊதல்காற்று உரசிப்போக
சேவல்கோழி அலாரமிட்டு/
கீச்சிடும் குருவிகளும்
இரைதேடப் புறப்படவே.!/
புதுவிடியல் வந்ததென்று
உழவனுக்கும் உற்சாகம்//
~~~~~~~***~~~~~~~
வரிகள்: சிறீ அருணன்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக