நீ பேசிப்பேசியே
பேரின்பம் கண்ட நெஞ்சம்
முந்தினம் நீ
அழுது விட...
விழுது விட்டது
முதன்முறை- என்னுள்
பொழுது சாய்ந்தும் புரிந்திடாதா
துன்பம் ஒன்றை
தூரத்தில் நின்றே !
***
[on Tuesday, 30 March 2010 at 10:25 / நானுமொருவன் இருக்கிறேன்]
பழுதிலா வாழ்வே பலம்.!
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
-
ஐம்புலன் வழிநுழைந்து இருதயத்தின் ஓரம் உருவாகும் ஒரு கீற்று முளைக்கு இடம்மாறி தனை உணரவைத்து.! உ ன் னை ; என்னை உருமாற்றும் ச ( டு)தியின் பெயர...
-
உடனே விழி தமிழா உதவாதினி ஒரு தாமதம்.!! மூவேந்தர் காலத்தில் ஈழத்திற்கு படை தந்தாய்; இறுதிப்போர் காலத்திலும் உணர்வோடு படை கூட்டினாய் அதுபோத...