ஒருகோடு நகர்கிறது
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை
செயல் வீரராய்!
~~~~~~***~~~~~~
வரிகள்: சிறி ஆரோன்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக