தலையங்கம் காணா
முண்டங்கள் எல்லாம்
முதல் முகங்களாய்...
முத்துகள் முகழும் சிப்பிகள்
மூலயில் முனகிக் கிடப்பது
நியாயமோ ....!
***
[on 09 January 2010 at 12:45 / நானுமொருவன் இருக்கிறேன்]
பழுதிலா வாழ்வே பலம்.!
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...

-
தங்கத்தில் சரிகை நெய்து என்மேனி போர்த்துமையா, வெள்ளியில் தட்டெடுத்து என்னை நீ தாங்குமையா என்றெனை ஒருக்காலுங்கேளா இல்லாட்டியே. * கூழோ கஞ்சி...
-
வக்கற்ற சனத்தை வையகமிது எனக்குப் பாட்டா சூட்டிவிடும்! என்கருவறையது அதிகாரமோக யுத்தங்களும், இயற்கைச் சீரழிவுந்தானே கேளீர். *** வரிகள் சிறி ஆர...
-
தமிழுக்கு என்னைத் தின்னக் கொடுத்தேன் மிச்சமின்றி எச்சமின்றி! எத்தனை எத்தனை கருத்தாய் வெற்று நினைவுகளை உறிஞ்சி வரிகளாய் வடிக்கிறாள் இலக்கணமும...