தலையங்கம் காணா
முண்டங்கள் எல்லாம்
முதல் முகங்களாய்...
முத்துகள் முகழும் சிப்பிகள்
மூலயில் முனகிக் கிடப்பது
நியாயமோ ....!
***
[on 09 January 2010 at 12:45 / நானுமொருவன் இருக்கிறேன்]
பழுதிலா வாழ்வே பலம்.!
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
-
ஐம்புலன் வழிநுழைந்து இருதயத்தின் ஓரம் உருவாகும் ஒரு கீற்று முளைக்கு இடம்மாறி தனை உணரவைத்து.! உ ன் னை ; என்னை உருமாற்றும் ச ( டு)தியின் பெயர...
-
உடனே விழி தமிழா உதவாதினி ஒரு தாமதம்.!! மூவேந்தர் காலத்தில் ஈழத்திற்கு படை தந்தாய்; இறுதிப்போர் காலத்திலும் உணர்வோடு படை கூட்டினாய் அதுபோத...