சனி, 23 மே, 2020

அரசியல் வார்த்தைகள்.!

அதுதான் இன்றைய அரசியல்..
நம் தேசத்தின் பங்காளர்களை எப்படி அவதூறான வார்த்தைகளில் அழைக்க முடியும்? 

ஆதலால் அகராதியை கிண்டிக்கிளறி; ஊடகங்களை ஊக்கப்படுத்தி; புதிய கல்விக்கொள்கையிலும் இணைத்து விடுவோம்.!

இராவணமகாராஜா கேட்டவனானார் இன்றைய புராணத்தில்; ஆனால் நம்முன்னோர் அவரை கடவுளாவே கண்டனர் என்பது வரலாறு.!

ஆக..நாளைய வரலாறு
இன்றைய திருடர்களை
கதாநாயகர்கள் ஆக்க.. 
இப்போதே களமிறங்கிவிட்டதே
இதன் நிதர்சனம்!!!

வள்ளுவன்குறள்தனில்..
"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்"
என்கிறது..

இதுகூறுவதாவது "ஒருகெட்டவர் பற்றி பேசும்போது வசீகரமான பண்புகளுடன் சொல்லி அவரை பிடிக்காதோரும் அவர்பற்றி நல்ல மனிதர் என விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்."

நன்றி
வரிகள் ஸ்ரீ ஆரோன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...