தொப்பிள்க் கொடியறுந்து
தேசமெங்கும் தாயிப் பெண்டீர்
குருதியால் நிறைகிறது சாபம்.!
யாரைக் குற்றம் சொல்ல?
இது யார் குற்றம்?
ஓநாய்களும்; நரிகளும்
ஆளும் தேசமிதில்.!
அன்று - கானான் தேசம்
தேடிய பயணம் போல்..
இன்று-இந்திய தேசமதில்
ஆயிரமாயிரம் மைல்கள்
சொந்ததேசம் சேர
நடைபயணம்..!
யாரைக் குற்றம் சொல்ல?
இது யார் குற்றம்?
ஓநாய்களும்; ஊழை நரிகளும்
ஆளும் தேசமிதில்.!
நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன்
www.mytamilpoet.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக