இருட்டு
தேசத்திலிருந்து
உலகத்தாரால் சபிக்கப்பட்ட
ஓர் இனத்தின் விடிவுக்காய்..
சுகபோக வாழ்க்கயை தியாகம் செய்த
"கறுப்பினத்தின் பிதாமகன்";
"சமவுரிமைச் செம்மல்";
"பட்டைதீட்டிய ஒரே மனிதவைரம்";
நோபல்கண்ட கவுரவம் - அது
நெல்சன் மண்டேலா.!!
நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன் #www.mytamilpoet.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக