காத்திருந்தே..
என் காலங்கள் கண்ணீரோடு
கரைந்து போயின..
நேற்றிருந்த..
என் நினைவுகள்
நெஞ்சோடு மட்கிக் கலந்தாயின !
பூத்திருந்த..
நானிங்கு பூவாகவே
வாடி நிற்கிறேன் !
போய்த்திரும்ப
நீ மட்டும் ஏனோ - போகும்போதே
மறந்து போனாயோ????
#www.mytamilpoet.blogspot.com
#வரிகள் ஸ்ரீ ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக