புதன், 20 மே, 2020

தமிழினப் போராளியின் காதல்/லி..!


காத்திருந்தே..

என் காலங்கள் கண்ணீரோடு
கரைந்து போயின..

நேற்றிருந்த..
என் நினைவுகள் 
நெஞ்சோடு மட்கிக் கலந்தாயின !

பூத்திருந்த..
நானிங்கு பூவாகவே
வாடி நிற்கிறேன் !

போய்த்திரும்ப
நீ மட்டும் ஏனோ - போகும்போதே
மறந்து போனாயோ????

#www.mytamilpoet.blogspot.com
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...