சனி, 12 அக்டோபர், 2024

படத்துக்கு கவிதை

தங்கத்தால் 

ஆடைநெய்து

உலாவும் உவகையே


தொங்கட்டான் 

அணிந்தவுனக்கு செஞ்சரிகை 

புதுமைதான்


கண்களில் ஏக்கத்தோடு

முகநாடி 

சோர்வதேனோ?


கூந்தல் 

சூடிடப்பறித்த 

மாமலரோடு தர்க்கந்தானே?


~~~~

வரிகள்: சிறி ஆரோன்



கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...