வியாழன், 10 அக்டோபர், 2024

படத்துக்கு கவிதை



காதறுந்த செருப்பின்
சோடியக் காணயில்ல

என்னசையும் சொத்தான 
பழக்கூடையும் மெலிவதாயில்ல

வயித்துப் பசியாத்த
வக்கத்துக் குந்தியிருந்தேன்

இப்படமெடுத்த பெடியனுக்கு
பரிசாம் அருமையென்று!

~~~~~~~~~~~~~~~

வரிகள்: சிறி ஆரோன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...