எனைத் தமிழனாய் தரணியிற் தந்தவளே... தக்கதாய் கல்விஞான் ; கலையாற்றல் ; இனிய கற்பனையேகம் ; கூடவே என்னுயிர்க் கவியோகமும் உள்ழுருக்கிவார்தவளே.. உனையென் உறுமும் தமிழிலோர் கவிநூன்நூர்த்து பூசித்திட என் கலை/கால அன்னையை கால்பிடித்து இரஞ்சும் - இவன் கவிஞர் கலியுகன் கலம் களவாடிய - அவன் பாகிநேயன் ஸ்ரீஆரோன்.!
கதிரவனின்
கொடுமுடியில்
சூடப்பட்ட நிலவழகு.!
வரிகள்: சிறி ஆரோன்
கருத்துரையிடுக
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக