வியாழன், 30 ஜூலை, 2015

-- அன்பில் வறுமையின்று--


ஒவொரு நாளும் 
விடியும் பொழுதுகளில் 
நாம் நேசிபவரின் 
அன்போடு, 
அரவணைப்பாய் 
நாலு வார்த்தைக்காய் 
ஏங்கி.. ஏங்கியே.. 
-நாள்- 
இருண்டு போகிறது 
முடிவில் !

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...