வியாழன், 30 ஜூலை, 2015

-- பலவீன இதயத்தார் பத்திரம் .!


இந்த உலகில் 
மரணமற்ற ஜீவனை 
தேடுவதும்,

நிலையான அன்பை 
ஒருத்தரிடம் 
எதிர் பார்ப்பதும்,

இங்கு சாத்தியமற்றது.!
ஆகையால் உங்கள்
இதயம் பத்திரம்
உறவுகளே..!

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...