திங்கள், 11 ஆகஸ்ட், 2014

தனியேயும் வாழலாம்..!


உன்னுடைய 
எதோ ஒன்றை 
எதிர்பார்த்து ஒட்டிக்கொள்பவர்கள் 
அது இல்லை என்று ஆனதும் 
விலகி விடுகிறார்கள்..

அதில் உடன் பிறந்த சொந்தம்,
கூடவே வருவேன் என்று சொல்லும் 

உன்னில் பாதியான பந்தம்,
சில தாய், தந்தையர் கூட

விதி விலக்கல 
ஆனால்..
உன்னுடன் எப்போதுமே 

பிரியாத அந்த ஓன்று
நீ என்கிற நீதான்..


ஆகவே.. 

தன்னம்பிக்கை 
அதுதனை இழந்துவிடாதே...
தனியேயும் வாழலாம்..!
 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...