திங்கள், 11 ஆகஸ்ட், 2014

நான் சாவதில்லை !


என்னை நான் தேடுகிறேன்
வெகு நாட்களாய்...
இந்தப் பயணம் முடிவுறும் நாளின் ஈற்றில்
நிட்சயம் உயிர் வாழ்வேன் !

காரணம்..

எனது எதிர்பார்புகளும்..
நம்பிக்கைகளும்..
என்னை பலமுறை கைவிட்ட போதும்
எனது லட்சியம் மட்டும்
உள்ளே செத்துவிடவில்லை...

ஆதலால்தான் சொல்லுகிறேன்
என் லட்சியங்கள்  வாழும்வரை
நான் சாவதில்லை !

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...