புழுதிபடிந்த புன்னகையொடு..
துருபிடித்து தொலைந்து போன
திறவுகோலின் ஏக்கத்தில்..!
திருப்பங்கள் பலகண்டு;
உலகைத் திசைமாற்றி_
இனத்தடம் அழித்து;
தரணி விட்டோழிந்தான்..
தலைவனென்று - மார்புதட்டி
எட்டிய திசையெலாம்
கொட்டமிட்டுக் கொண்டாடி - #ஈழம்
#தாய் தின்றமண் என்றே
சபித்தாலும்...
வீரச்செழுந் தமிழர்களின்
புதிக்கரு குவியலில்
#மூப்பு; பிணி; சாக்காடு _
_தாண்டியொரு தோரணையோடு
இன்றும் #தமிழீழம் ..!
நன்றி🔥
#வரிகள் ஸ்ரீ ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக