
மானுடர் வாழ் இயலின்
மேன்மை தகு மருத்துவத்தின்
கருத்தாய் காத்த பக்குவத்தை
கருத் தாய்கள் கொன்றே
கண்ணிய மீறிடல் தகுமோ.?
***
வரிகள் சிறி ஆரோன்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக