உசிரு போகும் போதும்
தண்ணீருக்குள் நீ மூழ்கினால்
உன்குட்டி செத்துவிடும் என்றோ
நின்ற பாட்டிலயே மரித்துப் போனாய்??
தாயே.. இதுவல்லவோ தாய்மை!!!
மனுசரை காப்பாற்ற ஆயிரம்
திட்டங்கள் வகுத்த அரசே..
கடவுளின் தேசமாம் கேரளா
அதில் மனிதாபிமானமிலா
கரிப்பிள்ளை தாய்ச்சியின்
கருணயற்ற கொலை - அதுவும்
பசியாறக் கொடுத்த ஒற்றைப் பழத்தில்!!
என்ன நீதி செய்வீர் காண்..?!
நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன்
#மனிதா மனிதம் எங்கே
#கர்ப்பிணி யானை உயிரிழப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக