கண்ணிற்கினிய மஞ்சழகு - இவளை
காணும் கண்களின் காலயை
களிப்பாக்கிடுவாள் - தன்
சுந்தர எடை அசைப்பில்
சிறுகாற்று அதுதான் காண.!
✨💮✨
தேனீகட்கு தேனிற்கினிய
துளிமூலம் கொடுக்கும் கொடயீ;
இவள் காலைப் பனித்துளியை
கோலிச் சுமந்து நாள்முற்றும்
தான் வாடிடாது மிளிரும்
அதி புத்திசாலியும் ஆனவள்;
கிராமத்துப் பூக்களில்..
இவள்தான் கிளியோபாட்ரா.
✨💮✨
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக