புதன், 3 ஜூன், 2020

கிராமத்து கிளியோபாட்ரா

சிவன்வேம்பு புட்பம் - இது
கண்ணிற்கினிய மஞ்சழகு - இவளை
காணும் கண்களின் காலயை
களிப்பாக்கிடுவாள் - தன்
சுந்தர எடை அசைப்பில் 
சிறுகாற்று அதுதான் காண.!
                   ✨💮✨
தேனீகட்கு தேனிற்கினிய
துளிமூலம் கொடுக்கும் கொடயீ;
இவள் காலைப் பனித்துளியை 
கோலிச் சுமந்து நாள்முற்றும்
தான் வாடிடாது மிளிரும் 
அதி புத்திசாலியும் ஆனவள்;
கிராமத்துப் பூக்களில்..
இவள்தான் கிளியோபாட்ரா.
                    ✨💮✨

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...