புதன், 20 ஆகஸ்ட், 2014

கண்ணுக்குள் நீயிருக்க...


கண்ணுக்குள் நீயிருக்க...

கண்ணுறக்கம் காணலடி;
கண்ணீரும் ததும்பலடி  !

ஒத்தையா நான் தேடனுமே 
உள்ளிருந்து  நீ விழுந்தா ?! 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...