புதன், 20 ஆகஸ்ட், 2014

நீயில்லை என்ற பின்னே..


நீயில்லை என்ற பின்னே
நினைவென்னடி..?
நிஜமென்னடி..?
இனி எல்லாமே நிற்கதி தான் !

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...