புதன், 20 ஆகஸ்ட், 2014

ஜாலம் ...

நீ
கூடவே இருக்கும்
பொழுதுகள் அத்தனையும்
கனவும், கற்பனையும் கனிந்து
பருவம் எய்திய மங்கையாய்
என் மனக்கண்முன்னே
கலை ஜாலம் ...

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...