திங்கள், 4 ஆகஸ்ட், 2014

இலட்சியங்கள்..


 நமது                             
இலட்சியங்கள் 
உயார்ந்ததாக 
இருக்கும் போது... 
நாம் 
சாமானிய சக மனிதன்
போலல்லாது 
சிந்தனையிலும்; 
ஆற்றலிலும்.. 
மாறுபட்டு நிற்கின்றோம் !
ஆதலால்
காலங்கள் சில காத்திருந்து
 கூடவே 
கஷ்டங்களையும் 
சந்தித்தே ஆகவேண்டும்... 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...