நீலவானில் நிலவழகு
கருங்கூந்தல் அசைவழகு
புன்னகைக்கும் மென்புயல்
வெண்மாதுளை மணிகளாலே
கண்மூடிக் கற்பனையில்
காற்றில் நீந்துகிறாள்
விண்சாரல் வீதிதனில்
யாரிவள் என்கனவில்?
~~~~~~~~~~~~~~~~
வரிகள்: சிறி ஆரோன்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக