அற்ப அஞரது ஆதாயித்து
அறுதொழில் கோணாது பேணியவர்
சாப அமரக்கமறுத்து ,
அற்கா பேரின்பப் பரமனின் குழவியவர்
நம்மால் பிண்டமற நொறுக்கப்பட்டு
நம்மில் சீவனானவர் நமக்காய்..
பாவமேற்று நிந்தனையுற்றேக..
தேவமிழ்தங்கொண்டு அல்லல் அளறறுத்து
ஒப்பிலா சீரணித்தவர் அதனாயமாய்
ஆசிலா அற்று.. அற்று.. அவியுணவாய்
பற்றம் பரமேறிய ஆங்கு ஆக்கமே என்யேசு.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக