கோயிலுக்குள் புனிதமாக
தெய்வம் இருப்பதுபோல்
நமக்குள் நற்சிந்தனை, இன்செயல்
விடாமுயற்சியும் நிலையிருந்தால்
மாறாக..
பக்தர்கள் கோயிலை நாடுவதுபோல
நம்மை ஐசுவரியம் கூட நி(ன்/ம்)மதியும் நாடும்.!
மாறாக..
புறங்கூறல், வஞ்சகம், பொறாமை
பொய்நாவு, அவபக்தியான..
துர்க்குணங்கள் உளோர் ஐசுவரியனாயினும்
கோயில் அலங்கவாசலில் ஒண்டியிருக்கும்
ஆண்டிக்கு ஒப்பான தரித்திரராய் - தேவசன்னிதியில்.!
_வரிகள் ஆரோன் _
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக