வெள்ளி, 2 மே, 2014

-கற்றுகொண்டவை- 02

1. சோதனைகள் உனது நாளைய சாதனைச்சரித்திரத்தின் இன்றைய திருத்தம் அதலால்        வருந்தாதே தோழா! 

2. பயம் மனிதனை கோழையாக்கி பலவீனப்படுத்தும்- துணிவே மரணத்திலும் காலத்திலும் வாழக்கற்றுத் தரும் ! 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...