தமிழியுன் சிறப்பினை
கேரளத்து கவிஞர் "ஆற்றூர் ரவிவர்மா"
உன் பேரனாயிருப்பதயே அகமகிழ
ஆர்ப்பரித்து கொண்டாடுகிறார்..
என் தாய்த்தமிழியுனக்கு
மாகனாய் இப்பிறப்பெடுக்க-யான்
என்தவம் செய்தேனம்மா?
நின்பெருமை அகிலமெங்கும்
பறைசாற்றிப்புகழ்வேன் நீதந்த
கவிஞானக்கணை பூட்டிப்பெருமிதமாய் தமிழியுன் அங்கனென்று
நானுமிங்கு !
நீவாழ்க..
பலகோடி நூறாயிரமாண்டுகள்;
இப்பிறப்பல்ல இனியென் எப்பிறப்பிலும்
தாய்த்தமிழி நீயென்ன்தாய்
என்றிடவே பெருமைகாண்பேனே..
இப்பூமியிது அழிந்தாலும்
உன்னக்கேது மரணம்
உனக்கேது..?
காரணமிது என்மனசு
கேட்கிறதும் நியாயம்தானே..
தமிழ் பேசும் ஓரினம்
இவ்வண்டவெளியில் எந்தோர்கோடியில்
வேறோர்பூமியில் வாழவில்லை
என்றுறோர் கருதுகோள் உண்டோ.??
இல்லயே !
ஆக இப்பிரபஞ்சத்தில்
நிறைவான மொழி- நீயென்தாய்
தமிழியுனக்கு தலைவணங்குகிறேன்.!
என் தாய்த்தமிழியுனக்கு
மாகனாய் இப்பிறப்பெடுக்க-யான்
என்தவம் செய்தேனம்மா?
நன்றி -
வரிகள்: ஸ்ரீ ஆரோன்
www.mytamilpoet.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக