வெள்ளி, 28 டிசம்பர், 2018
செவ்வாய், 1 மே, 2018
போராளி.!
போராளி என்றொருவன்
இங்கு பிறப்பதில்லை
அவன் காலத்தின் கட்டாயத்தில்
தன்மொழி ; தன்னிலம்
தன்னினம்; தன்னுரியை
தன்மரியாதை எனும்
ஏதேனுமின் மீட்பிற்காய்
உருவாக்கப்படுகிறான்..
அவனது இறப்பு
சர்ச்சையாவோ; கருணையற்றதாவோ
இருப்பிரும்-அவன்
வென்றான், தோற்றான்
ஏதுவாகி போயினும் - அவனை
வரலாறுதான்
நாயகனாகவே ஜெனிப்பிக்கிறது
இன்றும்.. நேற்றும்.. நிச்சயம் நாளையும் !
இங்கு பிறப்பதில்லை
அவன் காலத்தின் கட்டாயத்தில்
தன்மொழி ; தன்னிலம்
தன்னினம்; தன்னுரியை
தன்மரியாதை எனும்
ஏதேனுமின் மீட்பிற்காய்
உருவாக்கப்படுகிறான்..
அவனது இறப்பு
சர்ச்சையாவோ; கருணையற்றதாவோ
இருப்பிரும்-அவன்
வென்றான், தோற்றான்
ஏதுவாகி போயினும் - அவனை
வரலாறுதான்
நாயகனாகவே ஜெனிப்பிக்கிறது
இன்றும்.. நேற்றும்.. நிச்சயம் நாளையும் !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பழுதிலா வாழ்வே பலம்.!
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...

-
தமிழுக்கு என்னைத் தின்னக் கொடுத்தேன் மிச்சமின்றி எச்சமின்றி! எத்தனை எத்தனை கருத்தாய் வெற்று நினைவுகளை உறிஞ்சி வரிகளாய் வடிக்கிறாள் இலக்கணமும...
-
தங்கத்தில் சரிகை நெய்து என்மேனி போர்த்துமையா, வெள்ளியில் தட்டெடுத்து என்னை நீ தாங்குமையா என்றெனை ஒருக்காலுங்கேளா இல்லாட்டியே. * கூழோ கஞ்சி...
-
மானுடர் சீக்கு அறுந்து சீருடன் சீவனம் கொள்ள ஆருட ஞ்சொல்ல சுகமேகும், கைமருந் அதுவே காயமாற்றும், பூசாரியே ஏகபரிகாரி - என்று ரணமேகிய இருள் வாழ...